திங்கள், 21 மார்ச், 2011

கீதாசாரம்.

keethaasaram
எது நடந்ததோ, அது நன்றாகவே நடந்தது
எது நடக்கிறதோ, அது நன்றாகவே நடக்கிறது.
எது நடக்க இருக்கிறதோ,
அதுவும் நன்றாகவே நடக்கும்.
உன்னுடையதை எதை இழந்தாய்?
எதற்காக நீ அழுகிறாய்?
எதை நீ கொண்டு வந்தாய், அதை நீ இழப்பதற்கு?
எதை நீ படைத்திருந்தாய், அது வீணாவதற்கு?
எதை நீ எடுத்து கொண்டாயோ,
அது இங்கிருந்தே எடுக்கப்பட்டது.
எதை கொடுததாயோ,
அது இங்கேயே கொடுக்கப்பட்டது.
எது இன்று உன்னுடையதோ,
அது நாளை மற்றொருவருடையதாகிறது.
மற்றொரு நாள், அது வேறொருவருடையதாகும்.
இதுவே உலக நியதியும்,
எனது படைப்பின் சாராம்சமுமாகும்
பகவான் ஸ்ரீ கிருஷ்ணர்


00.கீதையின்-சாரம்-முன்னுரை



01. குருசோத்திரப் போர் களத்தில் படைகளை கவனித்தல்



02.கீதையின் உள்பொருள் சுருக்கம்



03.கர்ம யோகம்



04.உன்னத அறிவு



05.கர்மயோகம், கிருஷ்ண உணர்வில்செயல்



06.ஸாங்கிய யோகம்



07.பூரணத்தின் ஞானம்



08.பரத்தை அடைதல்



09.மிக இரகசியமான அறிவு



10.பூரணத்தின் வைபவம்



11.விஸ்பருபம்



12.பக்தித் தொண்டு



13.இயற்கையும், அனுபவிப்பவனும் உணர்வும்



14.ஜட இயற்கையும் முக்குணங்கள்



15.புருஷோத்தம யோகம்



16.தெய்வீக மற்றும் அசுர இயல்புகள்



17.நம்பிக்கையின் பிரிவிகள்



18.முடிவு- துறவின் பக்குவம்


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக