வெள்ளி, 18 மார்ச், 2011

ஏன் கல்யாண மோதிரத்தை நான்காவது விரலில் போடுகிறார்கள்...

கட்டை விரல் என்பது நம் பெற்றோர்கள்
ஆள் காட்டி விரல் என்பது நம் கூட பிறந்தவர்கள்
நடு விரல் என்பது நீங்கள்
நான்காவது விரல் என்பது உங்கள் வாழ்கை துணைவி
சுண்டு விரல் என்பது உங்கள் குழந்தைகள்

இதை நீங்கள் உணர வேண்டும் என்றால் கீழே உள்ள படத்தை போல உங்கள்
கைகளை வைத்து கொள்ளுங்கள்.

Image

இப்போது உங்கள் கட்டை விரலை மட்டும் விலக்கி பார்க்கவும்...
அது விலகும் ஏன் என்றால் அது நம் பெற்றோர்கள்,அவர்கள் நம் வாழ்கை
முழுவதும் நம் உடன் வர மாட்டர்கள்.

இப்போது உங்கள் கட்டை விரலை மறுபடியும் சேர்த்து விட்டு ஆள் காட்டி விரலை
விலக்கி பார்க்கவும்...
அது விலகும் ஏன் என்றால் அது நம் கூட பிறந்தவர்கள்,அவர்களும் நம் வாழ்கை
முழுவதும் நம் உடன் வர மாட்டர்கள்.

இப்போது உங்கள் ஆள் காட்டி விரலை மறுபடியும் சேர்த்து விட்டு சுண்டு விரலை
விலக்கி பார்க்கவும்...
அது விலகும் ஏன் என்றால் அது நம் குழந்தைகள்,அவர்களும் நம் வாழ்கை
முழுவதும் நம் உடன் வர மாட்டர்கள்.

இப்போது உங்கள் சுண்டு விரலை மறுபடியும் சேர்த்து விட்டு நான்காவது விரலை
விலக்கி பார்க்கவும்...

அது விலகாது!!!! இது உங்களுக்கு ஆச்சரிமாக கூட இருக்கலாம்....
கணவன் மனைவி இருவரும் வாழ்கையில் எப்போதும் பிரியாமல் இருப்பார்கள்
என்பதற்க்காகத்தான் நான்காவது விரலில் கல்யாண மோதிரத்தை அணிகிறார்கள்........

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக