ஞாயிறு, 25 டிசம்பர், 2011

ஊடல் கொண்டேன்


கரு கரு கூந்தல்
காற்றில் நனைத்து
அவள் சிரத்தில் காயவிட்டதுபோல்
அந்த நீண்ட கூந்தல்
என் கைகளால் கோர்த்து – சற்றே
இழுத்து நுகர்ந்தேன்
அவள் கேசத்தின் வாசனையை
“இதைக் கண்டு தானே
காதல் கொண்டேன்” – முணுமுணுத்தேன்
அவள் செவியோரம்
என் பேச்சுக் காற்று
அவளை கூசவைத்தது
அவள் வெட்கம் எனை தூண்ட
காதைக் கொஞ்சம்
எட்டிக் கட்டித்தேன்
தள்ளி விட்டு எட்டப் போய்
ஒரு காந்தச் சிரிப்பு
வேண்டாம் என்று சொல்கிறாளா – இல்லை
வேண்டும் என்கிறாளா
எனக்குள் குழப்பம்
ஆசை என்னைத் தள்ள
முயற்ச்சித்துத்தான் பார்ப்போமே.
கிட்டப் போனேன்.
அவள் எட்டிப் போகாமல் என்
விழி பார்த்து வீசினால்
அந்த காந்தப் பார்வை
மனதுக்குள் ஓர் புத்துணர்ச்சி
அருவியாய் ஓடியது
ஏதோ மினுங்கும் பொருள் போல்
இரவில் பூனைக் கண் போல்
இரத்தினக் கண்கள்.
எப்பொதும் ஒளி வீசும் அவள் விழி
ஒரு மெல்லிய கருங் கோடு
அவள் விழிமேல்.
வாளை விட கூர்மைபோல்
வளைந்த இமை;
என்னை வசீகரம் செய்தது
கண்களைத் துணை கொண்டு.
சூனியத்தில் விழுந்தவன் போல்
சூழ்ச்சிக்காரி அவள்
பார்வையில் இருந்து விடுபட
என் கரங்கள் அவள் சங்குக் கழுத்தை
சுற்றி வளைத்து
முத்தமிட எத்தணித்தேன்
விடவில்லை
விருப்பமில்லாதவள் போல்
விசும்பு காட்டி
விடுக்கென்று திருப்பிக்கொண்டாள் முகத்தை
கருமையான தோல்
மென்மையான இடம்
பருக்கள் இல்லாத பரப்பு
அழகான அவள் கன்னம்.
அங்கே தான் என் முத்தம்
இலக்குத் தவறி விழுந்தது
அவள் சிரித்தாள்
என்னை வென்றதில் ஒரு சுகம்
நான் நினைத்துக்கொண்டேன்
‘அடிப் போடி விடுவேனா உன்னை’
பக்கதில் இருந்த காதை நாவால்
எட்டித் தொட்டேன்
“சீ” திரும்பினால் மீண்டும்
இப்போது அவள் உதடு என் உதட்டின் முன்
கண்டேன் ஓர் அருங் கனி கண்டேன்
இரத்தச் சிவப்பில்
நீண்டு கொழுத்த பழம்
பழத்தின் நார் போல்
இடையிடையே.. கோடுகள்
“எனக்குத் தெரியும்
நீ விடமாட்டாய்” என்பதுபோல்
நான் சொண்டைக் கண்டதை
அவளும் கண்டுகொண்டாள்
என் இலக்குப் புரிந்து
கீழ்ச் சொண்டை வழைத்து
முத்துப் பற்களிடையே
செருகிக் கடித்துக் காட்டினாள்
“வடுவா”
கூடியது என் தேடல்
என் புருவம் உயர ‍ விள‌ங்கி
ஒரு வெட்கம் கலந்த புன்சிரிப்பு
ஓரக் கண்ணால் ஒரு பார்வை
அவசரத்தில்
பழத்தின் சுவை காண
சுவை அறியாப் பழத்தின்
சுவை காண
நெருங்கி கொஞ்சினேன்
செவ்விதழ் என் இதழ் மீது
கொண்ட தொடுதலினால்
என் கண்கள் தானே சொருகியது
அப்போது பார்த்தேன் அவள் விழியை
முத்துவை சிப்பி மூடி மறைப்பது போல்
இமைகள் வெட்கத்தை மூடிக் கொண்டன.
நானும் தான்.
இதுதான் இதுவரை அருந்தாத
தேன் கிண்ணமோ
ஆணாய்ப் பிறந்தாலே ஆர்வம் அதிகம் தான்
எதையும் துருவித் துருவிப்
பார்க்கத் தோன்றும்
கிண்ணத்தின் விழிம்பே இவ் இன்பமெனின்
உள்ரசம் எப்படி இருக்கும்
ஆணாய்ப் பிறந்தாலே ஆராய்ச்சி அதிகம் தான்
பொருந்திய இதழ்களைப் பிரித்தேன்
அவள் விழிகள் கலக்கத்துடன்
என் விழிகளில் விடை தேடின
பதில் கொடுக்கவில்லை
சொண்டில் அவள் பூசிய வர்ணம் மங்கி
மென் சிவப்பு வர்ணமானது
காக்க முடியவில்லை
கொவ்வைப் பழச் சொண்டை கவ்வி எடுத்தேன்
அவள் கண்களை நான் பார்க்கவில்லை
கூந்தல் கோதிய கையால்
அவள் தலை சாய்த்து
இரண்டு இதழ்களையும் என் இதழ்களால்
ஒருகச் சுவைத்தேன்
சொண்டின் மென்மை எனை மேலும் தூண்ட
தனித் தனி இதழாக
உறிஞ்சிச் கடித்தேன்
அவள் சற்று சிலிர்த்துக் கொண்டாள்
கடித்தது நொந்துவிட்டது போல்
மீண்டும் கடித்தேன் – மென்மையாக
நினைத்திருப்பாள்
“இவன் என்ன தேன் எடுக்கிறானா”
நினைத்தேன்
மேல் உதட்டில் சுவை அதிகமோ
இல்லை
கீழ் உதட்டில் சுவை அதிகமோ
அவள் உருமிலும் சுவையே
சொல்லிக் கேட்ட ஞாபகம்
அசைவ முத்தம்
நினைக்கும்போதே
என் இதழ்களை அவள்
சுவைக்கத் தொடங்கினாள்
மென்மையான அவள் உதடுகளால்
என்னை நுகரும்போது
எனக்குள் ஓர் இன்பம்.
அவள் விருப்பம் என் உதடுகள் வழைந்தன
உண்ணுவதை விட
உண்ணப்படுவதில் அதிக இன்பம்,
உணர்ந்துகொண்டேன்.
மெய் மறத்தல் என்பதை
அப்போது அறிந்துகொண்டேன்
ஏதோ ஒரு தனி வெட்பம்
என்னுள் புகுவதை
உணர்ந்தேன்
தன் நாவினாள் என்
சொண்டு தடவி
பற்களிடையே செலுத்தி
என் நாவோடு ஒட்டிக்கொண்டாள்
பாம்ப்குகள் சேர்க்கையின் போது
பின்னிப் பிணைந்ததுபோல்
நாமும் ஒரு நடனம்
நம் நாவினாள்
வாள்ச்சண்டை இல்லை
ஆனால் எப்போதும் ஏதோ தேடி
உரசிக்கொண்டே இருந்தன
தேன் கிண்ணத்திற்குள் புகுந்து
உள்ரசம் பருக
பழத்தைப் பிளிந்தது போல்
நாக்கின் சுவை மொட்டுக்கள்
தேயும் வண்ணம் ஒரு உரசல்
எட்டுமளவு எட்டித் தொட ஒரு எத்தணிப்பு
அவள் இடுப்பினூடு சென்று
முதுகில் வைத்த கையை
அவள் பிடறியூடு நகர்த்தி
கருங் கூந்தல் பற்றினேன்,
இறுகக் கட்டி அவளை என்னுடன் சேர்க்கும் முயற்ச்சியில்.
அவளும் அப்படியே
மெல்லிய மேலாடையை மீறி – அவள்
மார்பு குத்தும் என்று அறிந்திருக்கவில்லை.
இன்னும் குத்தட்டும்,
அவளைக் கட்டிய என்கைகளை
இன்னும் இறுக்கினேன்
முழு மார்பின் புதையல்
என் நெஞ்சுக்குள்
இதைத்தான் சொன்னார்களாக்கும்
என் நெஞ்சுக்குள் நீ என்று!
அவளுக்கு இதில் இன்பம் என்று
அவளின் இறுகிய அணைப்பு
என்னக்கு சான்று சொன்னது.
முட்டிய மார்பு என் ஆண்மையை
சற்று மூட்டிவிட்டது
என்னிலிருந்து ஏதோ ஒன்று
உருக்கொள்வதாக ஓர் உணர்வு
ஒட்டி இருக்கிறோமே
என் மாற்றம் கண்டு – அவள்
என்ன நினைப்பாளோ
சற்றே தள்ளிப் பிடித்தேன்
அவளுக்கு ஏதும் விழங்கவில்லை;
புதியவன் நான்.
ஆசை யாரை விட்டது
அவளை கட்டிலுக்கு அரக்கிக் கொண்டு போனேன்
ஒட்டிப் பிரியா இரட்டையர் போல்
கட்டிக் கொண்டே விழுந்தோம்
முத்தம் தவறியது
காந்தக் கண்களை மீண்டும்
பார்க்க நேர்ந்தது
அவள் கைகள் இரெண்டையும்
அகல விரித்து – அவள்
மேல் நான் படுத்து ஓர் பார்வை
அவள் சிந்தினால் காமச் சிரிப்பை
உடனே கொஞ்சினேன் அவள் கழுத்தில்
இல்லை கடித்தேன்.
கருமையான தோல்
மென்மையான உணர்வு
கழுத்து முழுவதும் கொஞ்சினேன்
கழுத்தின் கீழ்
எலும்பு மறக்காமல் சொன்னது
இவள் கொடியிடையாள் என்று
கழுத்துக் குழிக்குள்
தேன் விட்டு சுவைக்கலாம் போலும்
கொஞ்சிய கழுத்திலிருந்து
சற்றுக் கீழே கொஞ்ச்சத் தொடங்கினேன்
அவள் தன்னை மறந்து
விழிகளைச் சொருகிக்கொண்டாள்
ஏதோ தொட்டவுடன்
மூடிக்கொள்ளும் தொட்டச்சிணிங்கி போல்
அவள் உணர்சிகள் கூசுவதை நான் உணர்ந்தேன்
விடவில்லை, என்றாலும்,
கண்டபடி கொஞ்சினேன்
இப்போதுதான் பார்த்தேன்
அவள் மார்பின் முலை
மேலாடையைத் திரைச்சீலையை
முட்டி மோதிக்கொண்டு இருந்ததை
அவைக்கு உற்சாகம் ஊட்ட
மேலாடைக்கு மேலாகவே
வலது முலையைக் கொஞ்சி இழுத்தேன்
முலை தடித்து இருந்ததையும் உணர்ந்தேன்
பாவம் இடது முலை
கவலைப்படப் போகுதே
என்ற நல்லெண்ணத்தில்
அதையும் எட்டிக் கொஞ்சினேன்
என்ன என்னைவிட அங்கு கண்டாய்
கோபிக்குமே என்று பயந்து
மீண்டும் வலது முலைக்குத் தாவினேன்.
கேலியாகச் சிரித்தாள் அவள்.
முலை மட்டின்றி
மார்பு முழுவதும்
சுத்தி சுத்தி வந்தேன்,
வலது தோளிலிருந்து
இடது தோள் வரை
ஒரு இடம் விடாமல்.
அவள் சிந்தித்திருப்பாள்
ஆடை மேலே
ஆனந்த ஆட்டம் என்றால்
ஆடை இல்லாவிடில்
அவள் என்னையே பார்க்கவில்லை
வெட்கப்பட்டு விழிமூடி
இன்ப சுகத்தில் தழைத்திருந்தாள்
மார்பு தாண்டி போனால் என்ன.
ஒரு சின்ன ஆசை.
முயட்ச்சித்தால் தானே
முடிவு தெரியும்
தள்ளித் தள்ளிக் கொஞ்சி
வயிறு மட்டும் போனேன்
என்னும் போகலாம்
கொஞ்சல் நிறுத்தவில்லை
மேலும் கீழே போக
அவள் என் தலையை
மேல் இழுத்தாள்
வேண்டாம் என்பது விளங்கியது.
நான் புதியவன்.
மீண்டும் கண்கள் பார்த்து
உத்தட்டில் தேன் பருகினேன்
கைகள் சும்மா இருக்குமா
அவள் மெல்லிய மேலாடை தொட்டு
கழற்ற தொடங்கின
அந்த ஆடை நழுகும்போது கூட
முலை குத்திக்கொண்டு இருந்ததை
பார்க்கும்போதே என்ன சுகம்
ஆடை விலக்கி அவள் தோள்களுக்குத்
தள்ளினேன்
கண்டேன் நான் கண்டேன்
கருமையான அந்த மேனிக்கு
பரந்த மேனியிற்குத்
திருஷ்டிப் பொட்டு
வைத்ததுபோல்
அவள் முலைகள் என் பார்வையை
கொள்ளை கொண்டன
பளிங்காய் தெரியும் அவள் நெஞ்சு
பார்த்ததுமே ஆசை மூட்டும்
அந்த மார்பு.
விறைப்பாய் நிக்கும் மார்பின் முள்ளு;
எங்கே என்னை அணுகிப் பாரேன்
என்பது போல்
குத்திக்கொண்டு நிற்கிறதே
பரந்து இருந்த
கரு மேனி முழுவதும்
என் உதட்டாள் தடவிக் கொடுத்தேன்
மெத்தென மார்பை
பற்கள் படாமல் நாவினால்
இரசித்துச் சுவைத்தேன்
நீர் பாய்ச்சிய நிலம் போல் அவள் மேனி
மெழுகுபோல் இருந்தது
மேலாடை முழுவதுமாய் கழற்றி
அவள் தோழிலும் சில முனகல்
மீண்டும் கழுத்து வந்து
உதடு முட்டி
நெஞ்சு தாண்டி
வயிறு வந்தடைந்தேன்
கீழே போனேன் அவள்
கீழாடை முட்டியது
இம்முறை அவள் தட்டுக்கவில்லை
ஒரு சின்ன, புதிய ஆசை
என் கைகளை அவள் இடுப்பினூடு நகர்த்தி
மார்பகங்களை சுற்றி சுற்றி தடவிக்கொண்டு
என் உதடுகளால் அவள்
கீளாடையை மெதுவாக களற்றினேன்
கடினம் தான் ஆனால்
ஆசை.
என் புதுமை கண்டு
அவள் சொக்கிப் போனாள்
உள்ளே – அவள்
உள்ளாடை போட்டிருந்தாள்
கொடியிடையாள்
இடுப்பு என் இரு கைகளுக்குள்
அடங்கும் போல்
இடுப்பின் எலும்புகளுக்கும்
முத்தம் கொடுக்க
மறக்கவில்லை
அவள் தொடைமேல் சில முனகல்
மீசை குத்துமே என்று
நான் எண்ணியபோது
அவள் என் தலையை இறுக்கி அணைத்துக்கொண்டாள்
விழங்கியது
காமத்தில் மீசையும் உதவும் என்பது.
உதடுகளால் மட்டுமின்றி
என் மீசை, கன்னம், நாடி, மூக்கு
எல்லாம் அவள் தேசத்தில்
புகுந்து விளையாடின
அவள் உச்சிமுதல் பாதம் வரை
இன்ப வெள்ளத்தில்
காமத்தில் அவள் துவழ்வதிற்கு
காரணம் நான் என்பதில்
எனக்குள் இன்பம்
தொடைகள் தாண்டி அவள்
முழங்கால்களிலும் முத்தம்
தொடர்ந்து கணுக்காள்,
பாதம், விரல்கள்
எல்லாம் என் முத்தமழை
…இந்த இடைவெளியை நிரப்ப வேண்டும்…
மனிதனைப் படைத்த இறைவன்
சொர்ர்க்கத்தை பெண்ணில் படைத்துவிட்டான்
எத்தனை முறை முயற்சித்தாலும்
மீண்டும் மீண்டும் சீண்டத் தோன்றும்
அவள் முடிவுகாணா இன்பம்.
இன்று முடிக்கிறேன்
கவலை விடு மீண்டும் வருவேன்
என்றும் மனம் தளரா விக்கிரமாதித்தன் போல்
என்றும் முடியா இளமை உள்ளவரை உன்னில்
புகுந்து இமையம் தேடும் முயற்சியைக்
கைவிடேன்

சனி, 10 டிசம்பர், 2011

காமத்தை அடக்க என்ன செய்ய வேண்டும்?

ஒருவரது ஜாதகத்தில் 3ஆம் இடம் இச்சைக்குரியதாக கொள்ளப்படுகிறது. இதில் இச்சை என்ற வார்த்தைக்கு காமம் என்று மட்டும் பொருள் கொள்ளக் கூடாது. ஒரு சிலருக்கு பணத்தின் மீது இச்சை இருக்கும். மற்றொருவருக்கு உணவுப் பண்டங்களின் மீது இச்சை இருக்கும். சிலருக்கு தங்கள் தொழில் மீது இச்சை இருக்கும். உடல் இச்சையும் இதில் அடங்கும். 

பொதுவாக 3வது வீட்டில் நல்ல கிரகங்கள் இருப்பது சிறப்பான பலனைத் தரும். ஆனால் 6வது, 8வது, 12வது வீட்டிற்கு உரிய கிரகங்கள் 3இல் அமர்ந்திருந்தால் தினசரி உடலுறவு கொள்ளக் கூடிய நிலை அல்லது ஒரே நாளில் பலமுறை உறவு கொள்ளும் எண்ணத்தை அது ஏற்படுத்தும். இவர்களுக்கு லக்னாதிபதி சரியாக இருந்து விட்டால் இந்த எண்ணங்களை ஒழுக்க நெறிகள் மூலம் அவர்கள் கட்டுப்படுத்துவர். 

எனவே, 3வது வீட்டில் ஒருவருக்கு என்ன கிரகம் உள்ளது என்பதைப் பார்ப்பதுடன், லக்னாதிபதி யாருடன், எந்த வீட்டில் இருக்கிறார் என்பதையும் பார்க்க வேண்டும். ஏனென்றால் உடல், அழகு, எண்ண ஓட்டங்கள் ஆகியவற்றை நிர்ணயிப்பது லக்னாதிபதி.

காம இச்சை அதிகம் உடையவர்கள் இந்தக் கோயில் வழிபாடு அல்லது பரிகாரங்களை மேற்கொண்டால் பலன் கிடைக்கும் என்று பொதுவாகக் கூறிவிட முடியாது. அவரவர் ஜாதகத்தில் உள்ள கிரக அமைப்புகளைக் கொண்டு தனிப்பட்ட முறையில் பரிகாரங்களை வகுக்க வேண்டும். 

லக்னாதிபதி பலவீனமாக, மறைந்து பாவ கிரகங்களுடன் சேர்ந்திருந்தால் முரண்பாடான இச்சைகள் மனதில் தோன்றும். உடலுறவில் திருப்தியற்ற நிலை ஏற்படும். மனைவியைப் பொறுத்த வரை கணவருக்கு போதுமான இன்பம் கொடுத்திருப்பார். ஆனால் கணவருக்கு அதனால் மனத்திருப்தி ஏற்படாமல் போகலாம். இதனால் சபலம் ஏற்பட வாய்ப்புள்ளது.

காக்க..காக்க. நோக்க..நோக்க! :பகுதி 4

அதிகளவிலான மக்கள்  "பூலோக சொர்க்கம் " எனஅமெரிக்காவைச்  சொல்கிறார்கள்.


படித்த மற்றும் படிக்காத மக்களுக்கு கூட இன்று வரை அமெரிக்கா என்றால் ஒரு ஏக்கப்பார்வை இருக்கத்தான் செய்கிறது. இந்தியாவில் மட்டுமல்ல, ஆசிய நாடுகளில் கல்லூரியில் படித்துக் கொண்டிருப்பவர்களுக்கும் அவரவர் விழிகளில் இந்த அமெரிக்கக் கிறக்கம் உருவாவது இயற்கையே.
அமெரிக்கா போய்விட்டால் நிச்சயம் நம்மால் பிழைத்துக் கொள்ளலாம் என்ற நோக்கத்தில் தான் இருக்கிறார்கள். இன்றைய உலகில் வணிக ரீதியான அத்தனை மேற்படிப்புகளும்  மேலைநாட்டு கலாச்சாரத்தின் அடிப்படையிலேயே இருக்கிறது.
இன்று ஆங்கிலம் தெரிந்தால்   அகிலத்தையும் ஆள முடியும் என உறுதிப்படுத்தப்பட்டாகி விட்டது. காரணம் நம்முடைய இன்றைய வாழ்க்கை தனிமனிதனின் பொருளாதார நிலைப்பாட்டினை அடிப்படையாக வைத்தே முடிவு செய்யப்படுகின்றது.
ஆப்ரிக்க, ஆசிய நாடுகளில் வாழ்ந்து கொண்டிருப்பவர்களுக்கு வளர்ச்சியடைந்த நாடுகளை பார்க்கும் பார்வையென்பது அங்கங்கே டாலர்கள் அங்குள்ள மரங்களில் காய்த்து தொங்குவதாகத் தான் ஏக்கப்பார்வை பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். அங்கேயும் திருவாளர் ஓட்டடையாண்டிகளும் உண்டு என்பது வெகுஜனத்திற்கு தெரிவதில்லை. பணக்காரர்களின் கடன்கள் அத்தனை சீக்கிரம் வெளியே தெரியாது.
இதுவே தான் நாடுகளுக்கும்.
 உலகத்திற்கே நாட்டாமையாக இருக்கும் அமெரிக்கா தான் இன்று மிக மிகப்பெரிய கடனாளி நாடு. பிறகெப்படி இன்னமும் சட்டாம் பிள்ளையாக இருக்கிறார்கள்?
ஊரில் அடித்து உலையில் போடும் உள்ளூர் சண்டியர்களைப் போலவே உலகத்தையே அடித்து தன் வாயில் போட்டு மென்று கொண்டிருப்பதால் இன்னமும் அமெரிக்கா என்றால் ஆ.....வென்று பார்க்க வைத்துக் கொண்டிருக்கிறது.
தனக்குத் தேவைப்படும் எரிபொருளுக்காக பெட்ரோல் வளம் அதிகமுள்ள இஸ்லாமிய நாடுகளை ஒருபுறமும், உணவுப் பொருட்களுக்காக இயற்கை வள ஏழை நாடுகளை மறுபுறமும் வைத்துக் கொண்டு இன்னமும் பஞ்சாயத்துகாரனாகவே வாழ்ந்து கொண்டிருக்கும் அமெரிக்காவின் ராஜதந்திர அரசியல் அது.
இதன் அடிப்படையில் தான் இன்று வரையிலும் அமெரிக்கா பல நாடுகளையும் படுத்தி எடுத்திக் கொண்டிருக்கிறார்கள். தங்கள் ஆதிக்கத்தை ஒத்துக் கொள்ள மறுக்கும் சதாம் உசேன், கடாபி போன்றவர்களை போட்டுத் தள்ளிவிட்டால் அந்த பிரச்சனைகளும் முடிவுக்கு வந்து விடுகின்றது. ஒரு பொம்மையை தூக்கி உட்கார வைத்துவிட்டால் காலம் முழுக்க அந்த நாடு அமெரிக்காவுக்கு எழுதிக் கொடுக்கப்படாத அடிமையாக இருந்து விடுகின்றது. பொம்மைகள் பிடிக்கா விட்டால், அல்லது தங்கள் விளயாட்டிற்குப் பொருத்தமாக இல்லாவிட்டால் தூக்கி எறிந்தும் விடலாம்.
இன்று ஆப்கானிஸ்தான் அதிபராக இருப்பவர் யார் தெரியுமா?
அமெரிக்காவின் யூனோகால் எண்ணெய் நிறுவனத்தில் அதிகாரியாக இருந்த கர்சாய் தானே.
இது போலத்தான் ஒவ்வொரு நாட்டிலும் அமெரிக்கா உருவாக்கிய பொம்மைகள் ஆட்சி செலுத்திக் கொண்டிருக்கிறார்கள். மற்ற நாடுகளும் நமக்கேன் வம்பு என்று அமைதிகாத்து விட சண்டியரின் சண்டித்தனம் நாளுக்கு நாள் அதிகமாகிக் கொண்டேதான் இருக்கிறது. இந்த சண்டியருக்கு வால்பிடிக்க பிரிட்டன், கனடா முதல் ஐரோப்பிய   நாடுகள் பலவும்  தயாராக இருக்க எவருக்கு தைரியம் வரும்? ஆனால் இந்தியாவில் ஆண்டு கொண்டிருக்கும் மன்மோகன் சிங்கோ ஐரோப்பிய பொருளாதாரம் மோசமானால் இந்தியாவிற்கு அதிக
கவலையளிக்கும் என்று கவலைப்படுகின்றார். இந்தியா உதவி செய்ய தயாராக இருக்கும் என்று அறிக்கை விடுகிறார்.
அமெரிக்காவில் பணிபுரிந்த மன்மோகன் சிங்கிற்கு தான் மட்டும் அடிமையாக இருக்க விருப்பமில்லாமல், மொத்த நாட்டையும் இருக்கச் செய்ய வேண்டும் என்ற நோக்கம் கூட காரணமாக இருக்கலாம். அவருடைய எண்ணத்தில், அது பொருளாதார சீர்சிருத்தம்; ஆனால்   புடலங்காய் கூட வாங்க முடியாத அளவுக்கு கஷ்டப்பட்டே ஆக வேண்டிய துர்பாக்கிய சூழ்நிலை இந்தியாவில்.
அமெரிக்காவின் உண்மையான முகத்தை முந்தைய அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ் அரசாங்கத்தில் இருந்த பாதுகாப்பு துறை செயலாளர் டோனல்ட் ரம்ஸ்ஃபீல்ட் "அமெரிக்கர்கள் அவர்களின் வாழ்க்கை முறையைத் தொடர வேண்டியதன் அவசியத்தை இவ்வுலகம் புரிந்து கொள்ள வைப்பதே பயங்கரவாத எதிர்ப்புப் போரில் தன் கடமையாக செயல்படுத்தப்படுகின்றது' என்பதை உலகத்திற்கு தெளிவாக புரியவைத்தார்.
சதாம் ஹுசேனிடமிருந்து குவைத்தை மீட்க 1991 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் பன்னாட்டு படைகளின் துணை கொண்டு ஈராக் மேல் அமெரிக்கா போர் தொடுத்தது. அதனைத் தொடர்ந்து போர் முடிவுக்கு வந்த போதிலும், பல ஆண்டுகள் ஈராக் மீது பொருளாதார தடை என்ற பெயரில் நடந்த அக்கிரமத்தை இந்த உலகமே அமைதியாய் வேடிக்கை பார்த்தது. இந்த காலகட்டத்தில்  ஈராக்கில் உள்ள ஐந்து இலட்சம் குழந்தைகள் அடிப்படை மருத்துவ வசதிகள் கிடைக்கப்பெறாமல் மடிந்தனர்.
அப்போது அமெரிக்காவுக்கான ஐ.நா சபை தூதர் மேடலின் ஆல்பிரைட் சொன்ன கருத்து வரலாற்றில் பொறிக்கப்பட வேண்டிய ஒன்று. "அது ஒரு கடினமான முடிவுதான். இருந்தாலும் அடைந்த லாபத்தை எண்ணும்போது கொடுத்தவிலை சரியானது தான் என்று நினைக்கின்றோம்."
அமெரிக்காவை எத்தனை குறைகள் சொன்னாலும் ஒரு வகையில் நாம் பாராட்டியே ஆக வேண்டும். ஆமாம்! நான் இப்படித்தான். அதுக்கு என்னங்றே இப்போ? என்கிற தெனாவெட்டு இருக்கும். அது அமெரிக்காவின் அதிபராக இருந்தாலும் சரி செனட்டராக இருந்தாலும் சரி, காலம் காலமாக இப்படித்தான் அவர்களது அராஜக அரசியல் நடந்து கொண்டிருக்கிறது.
அமெரிக்காவுக்கு வெளியே உள்ள நாடுகளில் வாழ்ந்து கொண்டிருக்கும் ஒவ்வொரு நாட்டு மக்களுக்கும் அவர்களுக்கான கலாச்சார பண்பாட்டு வாழ்க்கை முறை இருக்கிறது என்பதை அமெரிக்கா ஏற்றுக் கொள்வதே இல்லை. இது தான் உச்சக்கட்ட கொடுமையான விசயம். இதைத்தான் ஜார்ஜ் புஷ், சீன  இந்திய நடுத்தரவர்க்க வாங்கும் சக்தியினால் உலகில் உணவுப்பஞ்சம் ஏற்படுகின்றது என்றார்.
ஆனால் அமெரிக்கர்களின்  வாழ்க்கை முறையில், அவர்களின் அத்தியாவசிய தேவைகளைப் போலவே அழிச்சாட்டியம் செய்து உணவுப் பொருட்களை வீணாக்கிக் கொண்டிருப்பதையும் இப்போது நாம் கவனத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும்.
2002 ஆம் ஆண்டு முதலே உலகளவில் விலைவாசிகள் ஏறத் தொடங்கியிருந்தாலும் இந்தியாவில் 2005 ஆம் ஆண்டுக்குப் பிறகு தான் அதிக அளவில் விலைவாசி உச்சத்தை நோக்கி சென்றது. இதற்கு எரிபொருள் விலையேற்றமே முக்கிய காரணமாக இருந்தது. அமெரிக்காவிலும், ஐரோப்பிய நாடுகளில் தங்களின் எரிபொருள் தேவைக்காக பயோ எரிபொருளை உருவாக்கத் தொடங்கினர்.
அதாவது உணவுப் பொருட்களை பயன்படுத்தி எரிபொருளை தயாரிக்கத் தொடங்கினர். சோயா, சர்க்கரை, பாமாயில், மக்காச் சோளம், மற்ற எண்ணெய் வித்துகளுடன் சூரியகாந்தி எண்ணெய் கூட இதற்காக
பயன்படுத்தப்பட்டது. இதற்கு மானியமும் வழங்கப்படுவதால் இன்று வரைக்கும் உணவுப் பொருட்களை அமெரிக்கா எரிபொருளாக பயன்படுத்துவது நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே தான் இருக்கிறது.
இதன் காரணமாக உலகத்திற்கு தேவைப்படும் உணவின் அளவிற்கு பற்றாக்குறை ஏற்படுகின்றது. இதன் பாதிப்பு 3 சதவிகிதம் என்கிறது அமெரிக்கா. ஆனால் உண்மையான நிலவரம் என்பது வேறு.
மக்காச்சோள விலையில் 70 சதவிகிதமும், சோயா பீன்சின் விலை உயர்வில் 40 சதவிகிதமும் உயர்ந்துள்ளது என்கிறது உலக வங்கியின் ஆய்வறிக்கை.
இந்த அறிக்கை வெளியான பிறகு தான் ஜார்ஜ் புஷ் திசை திருப்பும் பொருட்டு தான் மேலே சொன்ன திருவாசகத்தை ஒப்புவித்தார். ஆனால் அமெரிக்கர்களின் வாழ்க்கை முறைக்கும் இந்தியர்களின் வாழ்க்கை முறைக்கும் உள்ள வித்யாசங்களை நாம் பார்த்தாலே மலைக்கும் மடுவுக்கும் உள்ள வித்யாசங்கள் எனப் புரிந்து கொள்ள முடியும்.
சராசரியாக ஒரு அமெரிக்கன் ஒரு வருடத்திற்கு உண்ணும் இறைச்சியின் அளவு 126.6 கிலோ. ஆனால் இந்தியனோ 5.3 கிலோ. உணவு தானியங்களைப் பொறுத்தவரையில் ஒரு இந்தியனின் அளவு 175.1 கிலோ. ஆனால் அமெரிக்கன் உண்ணும் அளவு 953 கிலோ. இது சராசரி கணக்காக புள்ளிவிபரங்கள் சொன்னாலும் இந்தியாவில் அங்கன்வாடிகள் மூலமாக 44 சதவிகித மக்கள் அடிப்படை ஊட்டச்சத்துக்கே இன்று வரை அல்லாடிக்கொண்டு தான் இருக்கிறார்கள்.
இப்போது புரியுமே?
இந்த பூவுலகில் ஒவ்வொரு அமெரிக்கனும் பூ போலவே வாழப்பிறந்தவர்கள். அவர்கள் நல்வாழ்க்கைக்காக உலகில் உள்ள அத்தனை நாடுகளும் தங்களை அர்ப்பணிக்க ஜென்மம் எடுத்தவர்கள். இவர்கள் இந்த அளவுக்கு ஆட்டம் போட்டுக் கொண்டிருக்க காரணமாக இருப்பது மூன்று நிறுவனங்கள்.
உலகவங்கி, பன்னாட்டு நிதியம், சர்வதேச வர்த்தக நிறுவனம்.
இந்த மூன்றின் செயல்பாடுகளுமே அமெரிக்காவின் விருப்படியே நடந்து கொண்டிருக்கிறது. இவை மூன்றுமே அமெரிக்காவின் ஆளுமையில் உள்ள அமைப்பு. இவற்றில் எடுக்கப்படும் முடிவுகள் ஒவ்வொன்றுமே ரகசியமாகத்தான் எடுக்கப்படுகின்றது. ஒவ்வொரு ரகசியத்தின் பின்னாலும் அமெரிக்காவின் நலனே மேலாங்கி நிற்கிறது. இவற்றை நிர்வகிப்பவர்களின் நியமனங்களும் ரகசியமாகத்தான் இருக்கிறது. ஒவ்வொரு முடிவும் உலகில் உள்ள நாடுகளை பாதித்துக் கொண்டேயிருக்கிறது.
இதன் காரணமாகவே உலக வர்த்தக அமைப்பில் உள்ள 149 நாடுகளில் 105 நாடுகள் உணவு இறக்குமதியை நம்பியே வாழ்ந்து கொண்டிருக்கிறது. தொடக்கத்தில் அன்னை இந்திரா காந்தி இந்தியாவில் அறிமுகப்படுத்திய உணவு உற்பத்தியில் தன்னிறைவு என்ற நோக்கத்தை மறந்து இன்றைய மன்மோகன் சிங் அரசாங்கம் ஏற்றுமதியில் உணவு உற்பத்தி என்ற பாதையில் பீடு நடை போட்டுக் கொண்டிருக்கிறது.
இது இந்தியாவின் வளர்ச்சியின் அறிகுறி தானே என்கிறீர்களா?
அப்படியென்றால் தன்னிறைவு அடைந்த உணவுப் பொருட்களின் விலை மலிவாக இருக்க இருக்க வேண்டுமே? ஆனால் மாதத்திற்கு மாதம் இந்தியாவின் விலைவாசி உயர்வு நடுத்தரவர்க்கத்தையே நடுத்தெருவுக்குத் தான் கொண்டு வந்து கொண்டிருக்கிறது.
இது தான் இன்றைய இந்தியாவின் பொருளாதார மேதைகள் உருவாக்கிக் கொண்டிருக்கும் வளமான இந்தியா.
காரணம் யுக பேர வர்த்தகம்.
இன்று உலகம் முழுக்க யுக பேர வர்த்தக அமைப்பு (ஆன் லைன் வர்த்தகம்) சக்கைபோடு போட்டுக் கொண்டிருக்கிறது. இந்த யுகபேர வர்த்தகம் 2002 ல் .77 ட்ரில்லியன் (ஒரு ட்ரில்லியனுக்கு 12 பூஜ்யங்கள்) என்கிற அளவுக்குத்தான் இருந்தது. ஆனால் இன்றைய வளர்ச்சியில் 8 ட்ரில்லியன் அளவுக்கு என்ற பிரமாண்டத்தை தொட்டுள்ளது.
எதிர்காலத்தில் அந்நியச் செலவாணி நம் கையிருப்பில் இருந்தாலும் ஒவ்வொரு நாடுகளும் உணவுப் பொருட்களை பதுக்கி வைத்திருக்கும் உலக வர்த்தக நிறுவனங்களைத் தான் சார்ந்து இருக்க வேண்டிய சூழ்நிலை உருவாகலாம். அப்போது அவர்கள் வைத்ததே சட்டம்.
காரணம் அமெரிக்காவின் வால்ஸ்ட்ரீட் வர்த்தகர்கள் நடத்தும் ராஜ்ய பரிபாலனங்களில் பாலுக்கும் மோருக்கும் அலைந்து, பச்சை தண்ணீரைக் கூடக் காசு கொடுத்தால் தான் வாங்கி குடிக்க முடியும் என்ற நிலை உருவானாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.
இப்போது எங்கே சென்றாலும் கைக்குழந்தை போல தண்ணீர் பாட்டிலையும் சேர்த்து   தூக்கி செல்லும் நடுத்தர வர்க்கத்தைப் போல எதிர்காலத்தில் கிராமத்து மக்களும் செல்லக் கூடிய வாய்ப்பு அதிகம்.
காரணம் பயோ முறையில் விவசாயம் செய்கின்றோம் என்று ஏதோவொரு நிறுவனம் மொத்த நிலங்களையும் ஆக்ரமித்து இருக்கக்கூடும். ஆழ்குழாய் கிணறுகள் மூலம் எடுக்கப்படும் அளவுக்கு அதிகமான தண்ணீர் அந்த பகுதியை விரைவில் வறட்சியாக மாற்றிவிடும். வாழக்கூடிய மக்கள் நீர் ஆதாரத்திற்கு எங்கே செல்வார்கள்? தண்ணீரும் விலைபேசித்தான வாங்கும் சூழ்நிலை உருவாகும்.
ஒவ்வொருவரும் எதிர்காலத்தில் ஆக்ஸிஜன் சிலிண்டரையும் முதுகில் கட்டிக்கொண்டு செல்ல வேண்டிய நிலை உருவானாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. காரணம் நம்மைச்சுற்றிலும் உள்ள உலகம் தொழிற்சாலைகளுக்கு மட்டும் முக்கியவத்தும் கொடுத்துக் கொண்டிருக்கிறது.
விலைநிலங்களை அரசாங்கம் துணை நகரம், புதிய பொருளாதார மண்டலம் என்று விருப்பப்படி மாற்றிக் கொண்டு இருக்கிறது. இந்தியாவை படிப்படியாக விலைபேசும் பன்னாட்டு நிறுவனங்கள் ஒவ்வொரு பகுதியாக கபளீகரம் செய்ய, இதந்த நிலை தான் எதிர்காலத்தில் உருவாகும்.
ஆனால் இந்த நேரத்தில் மற்றொன்றையும் நாம் பார்க்க வேண்டும்.
எந்த நாட்டுக்கும் இல்லாத அளவுக்கு, நம் நாட்டுக்கு இந்த பன்னாட்டு நிறுவனங்கள் அவர்களின் கோடிக்கணக்கான மூதலீடுகளைக் கொட்டி, நம்முடைய அந்நியச் செலவாணி கையிருப்பை  வளர்க்கின்றார்கள். உள்ளூர் வேலை வாய்ப்புகளையும் பெருக்குகின்றார்கள். படித்தவர்களுக்கு வெளிநாடுக்கு வேலை தேடி செல்ல வேண்டிய அவசியமில்லாமல் இருக்கின்றதே? அவர்களைப் போய் நாம் ஏன் குறை சொல்ல வேண்டும் என்று சொல்ல வருகிறீர்களா?
ஓரிஸாவில் (இப்போது ஓடிஷா) உள்ள  புயலைக் கிளப்பிக் கொண்டிருக்கும் ஒரு நிறுவனத்தைப் பற்றி மட்டும் இப்போது பார்த்து விடலாம். அப்போது புரியம்?  பன்னாட்டு நிறுவனங்கள் இந்திய மக்களை வாழ்விக்க வந்தவர்களா? அல்லது  வாழ்வு அழித்து,  பாடைகள் தயார் செய்ய வந்த நிறுவனங்களா என்று?
வளரும்..... 
4தமிழ்மீடியாவுக்காக:  ஜோதிஜி - திருப்பூர்

காக்க....காக்க. நோக்க....நோக்க பகுதி 3

காக்க...காக்க. நோக்க...நோக்க பகுதி 2

காக்க..காக்க. நோக்க..நோக்க! பகுதி1